இந்தியா ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவெடுத்தது.இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடிவெடுத்தது. நாட்டாமைகாரன் என்று சொல்லப்படும் அமெரிக்கா இந்த விவகாரத்திலும் மூக்கை நுழைத்தது.அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவில் பதவியேற்ற பிறகு ஈரானுடன் மோதல் போக்கு அதிகமானது. ஆத்திரக்கார ,சர்ச்சை அதிபர் என்று சொல்லப்படும் டிரம்ப் ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் ஒரு பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்தார்.
இதன் பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்தை முறித்த அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.அமெரிக்கா விலகினால் என்ன நாங்கள் அந்த ஒப்பந்தத்தில் இருக்கிறோம் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.விலகிய அதிலிருந்து வெளியேறிய அமெரிக்க கடுங்கோபத்தில் இருந்தது இதனை வெளிபடுத்தும் விதமாக ஈரான் நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை விதித்தும் குவித்தும் வருகிறது.ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளை தனது அதிகார நாட்டமை தனத்தை காட்டி மிரட்டு வருகிறது.
அந்த மிரட்டல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.இதனிடையே இந்தியாவிற்கு நாட்டாமைக்காரன் அமெரிக்கா விதித்த கெடு முடிவடைய இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன அதன் பிறகு பொருளாதார தடையை அந்த நாடுகள் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்த மிரட்டல் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.இதனிடையே இந்தியாவிற்கு நாட்டாமைக்காரன் அமெரிக்கா விதித்த கெடு முடிவடைய இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன அதன் பிறகு பொருளாதார தடையை அந்த நாடுகள் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.