Categories: இந்தியா

காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான 5வது கட்ட வாக்குப்பதிவு…!!

Published by
Dinasuvadu desk

காஷ்மீரில் 5வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காஷ்மீரில் சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவை கலைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, மாநிலத்தில் 9 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை புறக்கணிக்க பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ள போதிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

முன்னதாக 17, 20, 24, 27 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களா தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று 5வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு துவங்கியுள்ள வாக்குப்பதிவு பிற்பகல் 2 மணிவரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

dinasuvadu.com

Published by
Dinasuvadu desk

Recent Posts

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

28 mins ago

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

6 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

17 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

21 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

22 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

22 hours ago