காஷ்மீரில் 5வது கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காஷ்மீரில் சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவை கலைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, மாநிலத்தில் 9 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை புறக்கணிக்க பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ள போதிலும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
முன்னதாக 17, 20, 24, 27 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களா தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று 5வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு துவங்கியுள்ள வாக்குப்பதிவு பிற்பகல் 2 மணிவரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
dinasuvadu.com
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…