இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நாளை முன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற இருக்கும் இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நட்சத்திர வீரர் தவான், இந்திய கடைசி ஒருநாள் போட்டியில் கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவோம். எங்கள் அணியில் இருக்கும் பலத்தை வைத்து, இந்த உலகில் எந்த ஒரு அணியையும் எதிர்கொண்டு வெற்றி காண முடியும் என்று அவர் கூறினார்.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…