முதலமைச்சர் பழனிசாமி திருச்சி முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் உடைந்த பகுதியை நாளை பார்வையிடுகிறார். நேற்று இரவு திருச்சியில் உள்ள முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. திருச்சி – சேலம் சாலையில் வாத்தலை என்ற இடத்தில் முக்கொம்பு அணை உள்ளது.இந்த அணையில் உள்ள மதகுகள் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். 45 மதகுகளில் 8 மதகுகள் உடைந்ததால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று முக்கொம்பு மேலணையில் மேலும் ஒரு மதகு […]
திருச்சி முக்கொம்பு மேலணையில் மேலும் ஒரு மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது . நேற்று இரவு திருச்சியில் உள்ள முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. திருச்சி – சேலம் சாலையில் வாத்தலை என்ற இடத்தில் முக்கொம்பு அணை உள்ளது.இந்த அணையில் உள்ள மதகுகள் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். 45 மதகுகளில் 7 மதகுகள் உடைந்ததால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் திருச்சி முக்கொம்பு மேலணையில் மேலும் ஒரு மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது […]
திருச்சியில் மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. திருச்சியில் உள்ள கொள்ளிடம் அணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. திருச்சி – சேலம் சாலையில் வாத்தலை என்ற இடத்தில் கொள்ளிடம் அணை உள்ளது.இந்த அணையில் உள்ள மதகுகள் அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 45 மதகுகளில் 7 மதகுகள் உடைந்ததால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. DINASUVADU
திருச்சி: ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை தரம் உயர்த்தததால் மாணவ மாணவியர் மறியலில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் மனப்பாறை அருகே, கார்வடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இதில் 120 மாணவ மாணவியர் படிப்பதால், உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி கடந்த 10 வருடமாக மாக்கள் போராடி வருகின்றனர். பொதுமக்கள் பங்களிப்பாக ஓரு லட்சம் ரூபாய் மற்றும் ஐந்து ஏக்கர் நிலமும் வழங்கியுள்ளனர். தற்போது நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரியும் இந்த பள்ளியை தரம் உயர்த்துததால், […]
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில், இயற்க்கை ஆர்வலர் மகேந்திரன் என்பவர், பலநூறு பழமரக்கன்றுகளை வளர்த்து, சூழலியல் ஆர்வலர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். திருச்சியில் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் பல்வேறு சமூக நலப்பணிகளில் தண்ணீர் அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அமைப்பின் செயல்பாடுகளை அறிந்த தண்ணீர் அமைப்பிற்க்காக, மா, புங்கன், வேம்பு புலி, மாதுளை என 600 மரக்கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தண்ணீர் அமைப்பின் செயலாளர் நீலமேகம், இணை செயலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் மரக்கன்றுகளை பெற்று […]
திருச்சியில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு குறித்து கூடுதல் ஆணையர் கவிதாவிடம் நேற்று விசாரணை நடந்தது.பின்னர் 16ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பித்தனர். DINASUVADU
தடையை மீறி திருச்சியில் காவிரியாற்றில் குளித்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மலைக்கோட்டை அருகே தில்லைநாயகம், கருமாதி படித்துறை, ஓடத்துறை பகுதியில் குளித்தவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். DINASUVADU
திருச்சியில் கைதான சுங்கத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 6பேருக்கு வரும் 16 ஆம் தேதி வரை சிபிஐ காவல் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமானநிலையத்தில் தங்க கடத்தல் தொடர்பாக 6பேருக்கு சிபிஐ காவல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . DINASUVADU
திருச்சியில் முக்கொம்பு அணைக்கு 1 லட்சம் கனஅடி நீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஆட்சியர் ராசாமணி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். மேலும் 30 ஆயிரம் கனஅடி நீர் காவிரியிலும், எஞ்சிய நீர் கொள்ளிடத்திலும் திறக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார். DINASUVADU
டி.வி.எஸ். குழும நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்படக்கூடும் என்ற பயத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் நாளை ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் தாக்கல் செய்த மனுவின் காரணமாக முதல் கட்ட விசாரணை தொடங்குகிறது. இது தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,ஸ்ரீரங்கம் கோயில் சிலை மாற்றப்பட்டுள்ளதா என விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் பொன்.மாணிக்கவேலுக்கு […]
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சிலை மாற்றப்பட்டுள்ளதா என விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,ஸ்ரீரங்கம் கோயில் சிலை மாற்றப்பட்டுள்ளதா என விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ஆய்வு செய்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று தங்கக் கடத்தல்காரர்களுக்கு உதவியதாக சுங்க அதிகாரிகள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர்.19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சோதனையை தொடர்ந்து நடத்திவந்தது சி.பி.ஐ. இந்நிலையில் மலேசியாவில் இருந்து நேற்று திருச்சி வந்த 3 பயணிகள் உட்பட மொத்தம் 21 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
3-வது நாளாக திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ சோதனை தொடங்கியது.நேற்று தங்கக் கடத்தல்காரர்களுக்கு உதவியதாக சுங்க அதிகாரிகள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். சி.பி.ஐ அதிகாரிகள் 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சோதனையை தொடர்ந்து நடத்திவருகிறது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சிபிஐ சோதனையின்போது திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது தங்க கடத்தலில் தொடர்பு இருந்துள்ளது.இது தொடர்பாக சுங்கத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 3 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சிபிஐ அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் கடத்தல்கள் தொடர்பாக 18 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.சிபிஐ அதிகாரிகள் விமான நிலைய ஊழியர்கள், சுங்கத்துறை அதிகாரிகளிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பக்தர்கள் புனித நீராடினார்கள்.இதனிடையே ஸ்ரீரங்கத்தில் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
முதலமைச்சர் பழனிசாமி மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாயில் நீர் திறக்க ஆணை பிறப்பித்துள்ளார். திருச்சி, தஞ்சை, அரியலூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 1 முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருச்சி விமான நிலையத்தில் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.பின்னர் தீவிர சோதனையின் பின்னணியில் 2 பயணிகளிடம் இருந்து ரூ.6.98 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.12 லட்சம் மதிப்புள்ள 168 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் ரூ.5.12 லட்சம் மதிப்புள்ள 168 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த கோபால் சாமியிடம் 89 கிராம் தங்கமும், சென்னையைச் சேர்ந்த பாரூக் அலி என்பவரிடம் 79 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.