முறையாக வரி செலுத்துபவர்களுக்காக புதிய திட்டம்.! தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.!

முறையாக வரி செலுத்துபவர்களுக்காக புதிய திட்டம்.! தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.!

முறையாக வரி செலுத்துபவர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார்/

பிரதமர் நரேந்திர மோடி  செலுத்துபவர்களை கௌரவிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார் . இந்த நிகழ்ச்சியில்  மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறை அதிகாரிகள், மேலும் பல வர்த்தக அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்.

வெளிப்படையான வரி விதிப்பு மற்றும் நேர்மையானவருக்கு மதிப்பளித்தலுத்தான தளம் என்றும், இந்த திட்டம் பல நேர்மையாக வரி செலுத்துபவர்களுப்கு பலன் அளிக்கும் என்றும் மோடி அவர்கள் கூறியுள்ளார்.

Join our channel google news Youtube