புதிய அறிமுகம்…!!! சுற்றுலா பயணிகளுக்கு வழி சொல்வதற்கு ரோபோ….!!!

சுற்றுலா பயணிகளுக்கு வழி சொல்வதற்காக டோக்கியோவில் ரோபோ ஒன்றை வைத்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கு வழி சொல்வதற்காக டோக்கியோவில் ரோபோ ஒன்று பணியமர்த்தப்பட்டுள்ளது. அங்கு மக்கள் தொகை குறைவாக இருப்பதால் பல்வேறு வேலைகளை செய்வதற்கு ஆள் பற்றாக்குறையாக காணப்படுகிறது. இதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment