சீன விஞ்ஞானிகள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலின் (ASF) புதிய தகவல்களை கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஏழு சீன மாகாணங்களில் ஆறு மாத கண்காணிப்பின் போது புதிய வகைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹார்பின் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவை உலகின் மிகப்பெரிய பன்றி இறைச்சி சந்தையை உலுக்கிய நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை சிக்கலாக்குகிறது என்றும்,அவை லேசானவை ஆனால் அதிக அளவில் பரவக்கூடியவை என்று எச்சரித்துள்ளனர்.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலின் புதிய பரவலானது கால் மற்றும் வாய் நோய் மற்றும் போர்சின் தொற்றுநோய் வயிற்றுப்போக்கு போன்ற பிற ஆபத்தான பன்றிஆபத்தான பன்றி நோய்களுடன்.சீனாவின் பன்றி மந்தைகளை மீட்பது குறித்து சந்தேகங்களைத் தூண்டியுள்ளது.
2018 ஆம் ஆண்டில் சீனாவில் முதன்முதலில் பன்றிக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், பன்றி இறைச்சி சாப்பிடுவர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்து, இறைச்சி விலையோ வானளாவிய விலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…