நெல்லையில் கட்டுப்பாட்டை மீறி வெடி வெடித்ததையடுத்து 6 பேர் மீது வழக்குப்பதிவு….!!!

நெல்லையில் கட்டுப்பாட்டை மீறி வெடி வெடித்தவர்கள் 6 பேர் போலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.அனுமதியின்றி பட்டாசு வெடித்தது, பட்டாசு பொருள் வைத்திருந்தது, விற்பனை செய்தது உள்ளிட்ட 3 வழக்குகளின் சிறுவர்களின் தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment