நீதிமன்றத்தில் முறையிடுவேன்….! சிலைகளை பாதுகாக்கும் அறைகள் அமைக்கப்படவில்லை : ஐ.ஜி.பொன்மாணிக்கவேல்

தியாகராஜன் கோவில் காப்பகத்தில் சிலைகளை ஆய்வு செய்த பின் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கூறியதாவது, சிலைகளை பாதுகாக்கும் அறைகள் இதுவரை அமைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். சிலைகளை பாதுகாக்கும் அறைகள் அமைக்கப்படாதது பற்றி நீதிமன்றத்தில் முறையிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment