நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் புண்ணை ஆற்றுவதற்கான வழிமுறைகள்…!!!!

இன்றை சூழ்நிலையில் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புண் ஏற்பட்டால் அதனை ஆறுவது கடினம். இது நாம் அனைவர்க்கும் தெரியும். இப்படிப்பட்டவர்களின் புண் ஆறுவதற்கு இந்த முறைகளை பின்பற்ற வேண்டும்.
செய்முறை :
100மிலி தேங்காய் எண்ணெயில் ஒரு கைப்பிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 10 நாள் வெயிலில் வைத்து நன்றாக் சாறு எண்ணெயில் இறங்கியதும், பிறகு துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிட வேண்டும்.இப்போது பாட்டிலில் எண்ணெய்யை பத்திரமாக வைத்துக் கொண்டு மேல் பூச்சாக உபயோகப்படுத்தவும். நாள்பட்ட பெரிய புண்ணையும்  ஆற்றிடும் தன்மை வாய்ந்தது. இது மிகவும் கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment