நவராத்திரி விழா ..!நாளை என்ன சிறப்பு விசேஷம் ?

நவராத்திரி தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று .வருகிற 10 ஆம் தேதி முதல் நவராத்திரி விழா தொடங்குகிறது.9நாட்கள் இந்த விழா நடைபெறும்
இந்நிலையில் நாளை (அக்டோபர் 7 ஆம் தேதி) உள்ள சிறப்பு விசேஷங்களை காண்போம் .சதுர்த்தசி கேதார கெளரி விரத பூர்த்தி, திருவல்லிக்கேணி குளக்கரை ஆஞ்சநேயருக்கு விசேஷ திருமஞ்சனம்.சென்னை சைதை காரணீஸ்வரர் திருக்கோயில் பஞ்சமுகார்ச்சனை, மாத சிவராத்திரி. அருணந்தி சிவாச்சாரியார்.

Leave a Comment