கூந்தல் ஆண்களை விட பெண்கள் அதிகம் விரும்பக்கூடிய ஒன்று. ஆனால், கூந்தல் வளராமல் நின்றுவிடுவதற்கான முக்கியமான கரணம் நுனி முடி வெடிப்பு தான். இயற்கையான முறையில் அதை மறைய செய்ய வலி பார்ப்போம்.
முதலில் வாழைப்பழம் மற்றும் அவகேடா ஆகிய இரண்டையும் நன்றாக மசித்து வைத்து கொள்ளவும். பின்பு அதில் 5 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து கலவையாக்கவும்.
அதன் பிறகு அதை தலையில் நன்றாக நுனி முடி வரை தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். பின்பு வழக்கம் போல நாம் உபயோகிக்கும் ஷாம்பை வைத்து தலையை கழுவிவிடவும். இது போல வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் வறட்சி நீங்கி நுனி முடி உடைவு நின்றி வலிமையான கூந்தல் கிடைக்கும்.
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…
Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…