உடலில் முகம் வெள்ளையாக இருந்தாலும் கைகள் மற்றும் கால்கள் மிகவும் கருப்பாக இருப்பது முகத்தின் அழகையே கெடுத்து விடும். இதனை தீர்க்க இயற்கையான சில வழிமுறைகளை பாப்போம்.
தயிருடன் கடலை மாவு மற்றும் வெள்ளரிக்காய் சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல செய்து 15 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வர கருமைகள் அகலும். எலுமிச்சை சாற்றில் நீர் ஊற்றி அதை கையில் தடவி 20 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரால் கழுவி வர சரியாகும்.
வெள்ளரிக்காய் சாற்றில் சிறிதளவு மஞ்சள் கலந்து அதனை தடவி 15 அல்லது 20 நிமிடங்கள் ஊறவைத்து கழுவி வர கருமை மறையும். அது போல காப்பி தூள் மற்றும் தேன் கலந்து ஊறவைத்து கழுவி வரவும் கருமை நீங்கி பளபளக்கும்.
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…
Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…
Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…
AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…
Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . டீயின் நன்மைகள்; டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க…