புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுங்க மோடி..!கோரிக்கை கொத்தை கொடுத்த முதல்வர்

புதுச்சேரிக்கு மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  பிரதமர்க்கு  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி பிரதமர் மோடி        உடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது. புதுச்சேரி மாநிலத்தில் உற்பத்தியாக கூடிய  பொருட்களின் உற்பத்தி வரியில் 50 சதவீதத்தை புதுச்சேரி மாநிலத்திற்கு வழங்க வேண்டும்.மேலும் புதுச்சேரியை  15-வது நிதிக் கமிஷனில் சேர்ப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளேன் என்று கூறினார்.

author avatar
kavitha