மியான்மர் நில சரிவில் சிக்கி 125 பேர் பலி!

மியான்மர் நில சரிவில் சிக்கி 125 பேர் பலி.

வடக்கு மியான்மரில் ஒரு ஜேட் சுரங்கத்தில் பயங்கரமான நிலாசரிவு ஏற்பட்டது. இந்த நில சரிவில் சிக்கி 125 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்ததில் அதிகமானோர் ஆண்கள். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.