தேர்தலில் எனது கட்சியினரே எனக்கு எதிராக செயல்பட்டனர் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் புதிய நியாய விலை கடையை திறந்து வைத்து அந்த நிகழ்வில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தேர்தலில் எனது கட்சியினரே எனக்கு எதிராக செயல்பட்டனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், எனக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று பலரும் தெரிவித்தனர். எனக்கு எதிராக யார் யாரெல்லாம் செயல்பட்டார்கள் என்று எனக்கு தெரியும். எனக்கு ஒட்டு போட வேண்டாம் எனக்கூறி பணம் கொடுத்தவர்கள் யாரென்று தெரியும். அவர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…
Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…
M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…
Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…
Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…
Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…