முதல்வராக வேண்டும் என சூழ்ச்சி செய்யும் நடிகர்கள்….!!! அதிமுக எம்.பி ரத்தினவேல் அதிரடி பேச்சு…..!!!

திருச்சி துறையூர் ஒன்றிய அதிமுகா சார்பில் நடைபெற்ற 47ம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.பி ரத்தினவேல் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட அதிமுக கட்சி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த ஆட்சியை பலரும் பல சூழ்ச்சிகளால் கவிழ்க்கா நினைக்கிறார்கள். ரஜினி, விஜய், கமல் மற்றும் மு.க.ஸ்டாலின்  ஆகியோர் முதல்வராகும் கனவில் பல சூழ்ச்சிகளை செய்வதாக கூறியுள்ளார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினும், தினகரனும் இணைந்து இந்த ஆட்சியை பிடித்து விடலாம் என்று நினைப்பது முடியாதா காரியம். வருகின்ற தேர்தலில் தாங்கள் ஜெயிப்பதாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment