ஆத்தூர், அம்பேத்கார் நகரிலுள்ள, ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, 1.11 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக மாணவர்கள் விடுதி அரசால் கட்டப்மூலம் பட்டுள்ளது. இந்த விடுதியை நேற்று முதல்வர் எடப்பாடி பழனி சாமி ‘ வீடியோ கான்பரன்ஸ் ‘ மூலம் திறந்து வைத்தார்.