உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இந்து, முஸ்லிம் கைவினைஞர்கள 2,100 கிலோ எடையுள்ள மணியை உருவாகியுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தயால் என்பவர் 30 வருடங்களாக புது வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மணிகளை உருவாக்கி வருகின்றனர். ஆனால் அவரும் அவரது குழுவினரும் இந்த முறை உத்தரபிரதேசத்தின் ஜலேசர் நகரத்தில் உள்ள அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அயோத்தியில் உள்ள ராம் கோயிலுக்கு 2,100 கிலோ எடையுள்ள மணியை உருவாகியுள்ளனர்.
தயால் மற்றும் இக்பால் மிஸ்திரி இருவரும் சேர்து இந்த அளவிலான ஒரு மணியை உருவாக்கியது இதுவே முதல் முறை என்று கூறுகிறார்கள்.
இந்த அளவிலான ஒரு மணியை உருவாக்கும்போது சிரமத்தின் அளவு பல மடங்கு அதிகரிக்கும் என்று நான்காம் தலைமுறை மணி தயாரிப்பாளரான 50 வயதான தயால் கூறுகிறார். எங்களுக்கு உற்சாகம் என்னவென்றால் நாங்கள் அதை ராம் கோயிலுக்கு உருவாக்குகிறோம் என்றார்.
மணி என்பது பித்தளை மட்டுமல்ல, தங்கம், வெள்ளி, தாமிரம், துத்தநாகம், ஈயம், தகரம், இரும்பு மற்றும் பாதரசம் ஆகிய எட்டு உலோகங்களின் கலவையை கொண்டது. இதுபோன்ற வேலையில் வெற்றி பெறுவது எந்த வகையிலும் உத்தரவாதம் இல்லை. உருகிய உலோகத்தை அச்சுக்குள் ஊற்றுவதில் ஐந்து விநாடிகள் தாமதமாக இருந்தாலும் முழு முயற்சியும் வீணாகிவிடும் என்று மிஸ்திரி கூறுகிறார்.
இதில் என்னவென்றால் இது ஒரு துண்டு மேலிருந்து கீழாக மட்டுமே உள்ளது. இதில் பல துண்டுகள் ஒன்றாக பற்றவைக்கப்படவில்லை. இதுதான் வேலை மிகவும் கடினமாக்கியது என்று கூறுகினார்கள்
இந்தியாவின் மிகப்பெரிய மணிகளில் ஒன்றான இந்த துண்டு ராம் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என்றனர். கடந்த நவம்பரில் இது குறித்து முடிவு செய்யப்பட்ட உடனேயே கோயில் கட்டுவதற்கு வழி வகுத்த அயோத்தி தகராறில் ஒரு வழக்குரைஞரான நிர்மோஹி அகாராவிடமிருந்து 2,100 கிலோ மணியை தயார் செய்ய மிட்டல்களுக்கு உத்தரவு கிடைத்தது.
இந்த வேலை எங்களுக்கு வந்ததற்கு ஏதேனும் தெய்வீக காரணம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். எனவே, அதை ஏன் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்தோம் என்று தலைவரின் சகோதரர் ஆதித்யா கூறுகிறார். இது அவர்களுக்கு 21 லட்சம் டாலர் வரை செலவாகும் என்று கூறினார்.
சுமார் 25 தொழிலாளர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இருவரும் ஒரு மாதம், ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் உழைத்து நாட்டில் மிகப்பெரிய மணியை உருவாக்க முடியும். இதற்கு முன் தயால் உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் பயன்படுத்தப்பட்டு வரும் 101 கிலோ மணி மணியை உருவாக்கியது குறிபிடத்தக்கது.
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…
Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…
IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…