முசிறி அருகே பன்றிகாய்ச்சலால் விவசாயி உயிரிழப்பு…!!!

முசிறி அருகே பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயி நாகமுத்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வர சிகிச்சைபாலனின்றி உயிரிழந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment