சிவகாசி மாவட்டம் ஆலமரத்துபட்டி ரோடு பெரியார் காலனியை வசித்து வந்தவர் செல்வமணிகண்டன் இவர் பட்டாசு தொழிலாளி மேலும் கடந்த ஒரு மாததிற்கு முன்பு செல்வமணிகண்டனிற்கும் திருத்தங்கல் சத்யாநகரை சேர்ந்த பிரகதி மோனிகா என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது .
இந்நிலையில் மேலும் வழக்கம் போல் செல்வமணிகண்டன் நேற்று காலை தனது வேலைக்கு சென்று விட்டார், வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி பிரகதி மோனிகாவின் கை கால்கள் வெட்டுக்காயங்களுடன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கிடந்துள்ளது.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் பிரகதி மோனிகாவின் கழுத்தில் ஒரு பவுன் கொண்ட ஒரு தங்க சங்கிலி காணாமல் போக்கியுள்ளது தெரியவந்துள்ளது, மேலும் இதனால் இது திருட்டுக்காக நடந்த கொலையா..? அல்லது வேறு எதுவும முன்விரோத காரணமா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…
AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி…
Tea vs coffee-டீ,காபி இவற்றுள் எது நல்லது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . டீயின் நன்மைகள்; டீ அருந்துவதால் உடலில் நீர் சத்தை நீட்டிக்க…
Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…
சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …
Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…