கொலை வழக்கு …!2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு ..!

நெல்லை ஏர்வாடியில் ஆட்டோ ஓட்டுனரை கடத்திக் கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பான வழக்கை விசாரித்த நெல்லை நீதிமன்றம்,நெல்லை ஏர்வாடியில் ஆட்டோ ஓட்டுனரை கடத்திக் கொலை செய்த வழக்கை விசாரித்தது.இதன் பின்னர்   ஷேக்முகமது காஜாமொய்தீன் கொலை வழக்கில் மகேஷ், கதிர்வேல்சாமிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அதேபோல்  இருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment