முன்னோர்களின் சாபம் தீர இதை செய்யுங்கள்..!பரிபூர்ண அருள் கிடைக்கும்..!!

முன்னோர் என்பவர்கள் நம்முடைய  மூதாதையர்கள் (தாத்தா,அவருடைய அப்பா)     என்று  நம்முடைய முன்னோர்களை  வணங்கினால் வாழ்வில் வசந்த காற்று தான் மாறாக முன்னோர்களின் சாபத்தை  பெற்று இருந்தோமேயானால் வீட்டில் கடன் பிரச்சனை,வேலை கிடைப்பதில் பிரச்சனை,திருமண தடை ,குழந்தை பேறு கிடைப்பதில் தாமதாம், இதில் சிலர்

எல்லா கோவிலுக்கும் போய்ட்டுடேன் ஆனா ஒன்னு நடக்க மாண்டக்கமாட்டிங்கிது. என்று வருத்தப்படு வரும் உண்டு.இத்தகைய முன்னோர்களின் சாபத்தில் இருந்து விடுபடவும் அவர்களின் அருளை பெற வேண்டும்.ஏனென்றால் நாம் கடாவுளிடம் பெரும் பலன்களை நம் மீது கோப கொண்டு நம் முன்னோர்கள் தடுத்து விடுவார்கள் என்பது சொல்லப்படுகிறது.அதனால் தான் எந்த கோவிலுக்கும் சென்றாலும் பலன் இல்லை என்று வருத்தம் கொள்கிறோம்.சரி எப்படி அவர்களின் சாபத்திலிருந்து விடுபடவது என்றால் நம்முடை ஜென்ம நட்சத்திரத்தன்று அகத்திக் கீரையை  பசுவிற்கு கொடுத்து அதனை தடவிக் கொடுப்பது நல்லது ஆகும்.

Image result for சூரிய வழிபாடு

அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வது மற்றும் சூரிய காயத்ரீ மந்திரத்தை படிப்பது உத்தமம்.

அஸ்வத்வஜாய வித்மஹே ;

பத்ம ஹஸ்தாய தீமஹி ;

தந்நோ சூரிய பிரசோதயாத்

Related image

எறும்பிற்கு பச்சரிசி போடுதல் (கோலம் போடுதல்) சங்கடகர சதுர்த்தி விரதம் இருத்தல் ஆணைமுகனுக்கு அருகம்புல் சூட்டுதல்,வீட்டில் துளசி மாடம் வைத்தல் மேலும் அவற்றிற்கு விளக்கு ஏற்றி தீப வழிபாடு செய்தல்.

Related image

தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பது உத்தமம் மேலும் அமாவாசை அன்று முன்னோர் வழிப்பாடு மிகவும் நல்லது.மற்றும் அவர்களுக்கு விரதம் இருந்து வழிபாடுவது இன்னும் சிறப்பாகும்.இவ்வாறு வழிபாடு செய்யும் பொழுது நம் முன்னோர்  நமக்கு அருட்பார்வைகளை பதியவைத்து நல்-ஆசிகளை முன்னோர்கள் அருள்வார்கள்.

 

author avatar
kavitha

Leave a Comment