தஞ்சையில் முத்துப்பல்லக்கு வீதியுலா சிறப்பாக நடைபெறுகிறது ..!

தஞ்சையில் பிரசித்தி பெற்ற முத்துப்பல்லக்கு வீதியுலா கோலாகலமாக நடைப்பெற்ற வருகிறது.

மராட்டிய மன்னர் காலத்தில் இருந்து நடைபெற்று வரும் இவ்விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லாக்கு சௌராஷ்ட்ரா தெரு, வடக்கு வீதி, கீழவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உலா வந்தது.

பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் முருகன், விநாயகர், தெய்வானை உள்ளிட்ட தெய்வங்கள் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்கள்களுக்கு அருள்பாளித்தனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment