மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டாலினை தாய்மார்கள் சும்மா விட மாட்டார்கள் – பாஜக தலைவர் எல்.முருகன்

மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டாலினை தாய்மார்கள் சும்மா விட மாட்டார்கள்.

பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ‘அனைவரும் மீனாட்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன்களை தினசரி வழிபட்டு வருகிறோம். இந்து  கொச்சைப்படுத்திய, கறுப்பர் கூட்டத்திற்கும், திமுகவிற்கு சம்பந்தம் இல்லை என இதுவரை ஸ்டாப்களின் வெளிப்படையாக கூறவில்லை  என்றும், தாய்மையை சிலர் கேவலப்படுத்துகிறார்கள். அதற்கு ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தவறு செய்பவர்களை காஃப்ப்பாற்றுவது தான் ஸ்டாலினின் வேலை. ஆனால்  பெண்களை போற்றுவது பாஜக. தெய்வமாக வழிபாடும் சகோதரிகளை, தவறாக பேசியோருக்கு பாடம் புகட்ட பெண்கள் காத்திருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்டாலின், திருமாவளவன் அஆகியோர் வெளியில்  இயலாது. நடமாட முடியாது. மன்னிப்பு கேட்கும் வரை ஸ்டாலினை தாய்மார்கள் சும்மா விட மாட்டார்கள் என்றும், வெளியில் வந்து ஸ்டாலின் ஒவ்வொரு தாய்மாரிடமும்  ஆக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.