பாகிஸ்தானில் ஒரு திருமண நிகழ்வில், மாப்பிள்ளைக்கு ஏகே-47 துப்பாக்கியை பரிசளித்த மாமியார். இந்த நிகழ்விற்கு ‘கலாஷ்நிகோவ்’ என்று பெயர்.
பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், மாப்பிள்ளைக்கு, மாமியார் ஏகே-47 துப்பாக்கியை பரிசாக அளித்துள்ளார். பாகிஸ்தானில், மாமியார் பரிசு வழங்கும் நிகழ்விற்கு ‘கலாஷ்நிகோவ்’ என்று பெயர். ஆனால், இந்த பாகிஸ்தான் திருமண நிகழ்ச்சியில், மாமியார் பயங்கர ஆயுதமான ஏகே-47 துப்பாக்கியை மருமகனுக்கு பரிசளித்துள்ளார்.
இவரது பரிசளிப்புக்கு கூடியிருந்த விருந்தினர்கள் ஆரவாரம் செய்து வரவேற்ற்றுள்ளனர். இந்த துப்பாக்கியை மாப்பிளைக்கு பரிசளிக்கும் போது, அதுகுறித்து எந்த ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடையவில்லை. இதுகுறித்து, மற்றவர்கள் கூறுகையில், ஒருவேளை இவர்கள் திருமணத்தில், துப்பாக்கி பரிசாக அளிப்பதே சடங்காக இருக்குமோ என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
Anirudh Ravichander :சூர்யாவின் 43-வது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில்…
Laptop : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உபயோகிப்பதற்கு சிறந்த லேப்டாப்பும் அதன் அம்சங்களை பற்றியும் இதில் பார்க்கலாம். தற்போதையே காலத்தில் அனைவரிடமும் ஒரு லேப்டாப் கைவசம் வைத்துள்ளனர்,…
Thalaivar 171: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் தலைப்பு என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையான் படத்தில் பிஸியாக…
Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்…
Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று…
கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…