மக்கள் நலப் பணியாளர் பணியில் சேர மேலும் அவகாசம்!

மக்கள் நல பணியாளர் பணியில் சேர 2 வார அவகாசம் வழங்கி தமிழக அரசு அறிவிப்பு.

மக்கள் நல பணியாளர் பணியில் மீதமுள்ள 4% பேர் சேர 2 வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பணியில் சேருவதற்கான இறுதிக்கெடுவை 2 வாரம் நீட்டிப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.7,500 ஊதியத்தை ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்று மக்கள் நலப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment