கொரோனா இரண்டாம் அலையில் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பு – மாநிலங்கள் வாரியாக பட்டியல் இதோ!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையில் இதுவரை 513 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்த நெருக்கடிக் காலகட்டத்தில் கூட முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர் என பலரும் இந்த கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் இந்த இரண்டாம் அலையில் அதிக அளவில் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இது வரை கொரோனா இரண்டாம் அலையில் நாடு முழுவதும் 613 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 103 மருத்துவர்களும், பீகாரில் 96 மருத்துவர்களும், உத்திரபிரதேசத்தில் 41 மருத்துவர்களும், குஜராத்தில் 31 மருத்துவர்களும், ராஜஸ்தானில் 31 மருத்துவர்களும், ஆந்திர பிரதேசத்தில் 29 மருத்துவர்களும், தெலுங்கானாவில் 29 மருத்துவர்களும், மேற்குவங்கத்தில் 19 மருத்துவர்களும், ஜார்கண்டில் 29 மருத்துவர்களும், தமிழகத்தில் 18 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.

இதனை தவிர்த்து அசாமில் 6, சதீஷ்கர் 3, ஹரியானா 2, கோவா 2, ஜம்மு காஷ்மீர் 3 கர்நாடகா 8, கேரளா 4, மத்திய பிரதேசம் 13, மகாராஷ்டிரா 15, ஒடிசா 16, பாண்டிச்சேரி 1, பஞ்சாப் 1, திரிபுரா 2, உத்தரகாண்ட் 2 மேலும் ஒரு மாநிலத்தில் 1 மருத்துவர் என மொத்தம் 513 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். இதோ உயிரிழந்த மருத்துவர்களின் பட்டியல் அட்டவணை,

Rebekal

Recent Posts

நேற்று RBI தடை…. இன்று பங்குகள் சரிவு… கோடாக் மஹிந்திரா வங்கியின் தற்போதைய நிலவரம்…   

Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…

14 mins ago

தொடர்ந்து சிறிதளவு சரியும் தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று  குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

44 mins ago

அந்த பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…

1 hour ago

காங்கிரஸ் கோட்டையில் களமிறங்குவாரா ராகுல் காந்தி.? மௌனம் காக்கும் தலைமை…

Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…

1 hour ago

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…

2 hours ago

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு.! 56 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை.!

JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…

2 hours ago