தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்த மோடி!

பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு சனிக்கிழமையன்று பிரார்த்தனை செய்ய சென்றார். இந்நிலையில், பிற்பகல் 2 மணியளவில் மலையின் மேல் உள்ள குகைக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார்.

அதன்பின், நேற்றுக்காலை 7 மணியளவில் தியானத்தை முடித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நரேந்திர மோடி, என்னை தியானம் செய்ய அனுமதித்த தேர்தல் ஆணையத்திற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment