#Breaking : அடுத்த 3 மணிநேரத்தில் 7 மாவட்டங்களில் மழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு. – வானிலை ஆய்வு மையம் தகவல். 

தமிழகத்தில் அதிகாலை முதலே ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த 3 மணிநேரத்தில் எந்தெந்த மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் படி, தற்போது, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment