பெரம்பூரில் புதிதாக கட்டப்பட்ட கௌதமபுரம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சமீபத்தில் புளியந்தோப்பு குடிசை வாரியத்தின் கட்டடம் தரமற்ற நிலையில் கட்டி இருப்பதாக புகார்கள் எழுந்தது. அதன் விளைவாக ஐஐடி குழு, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அந்த கட்டிடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். இந்நிலையில், சென்னை கொளத்தூர் பகுதியில் புதிதாக கட்டப்படும் கவுதமபுரம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, இக்கட்டடத்தின் நிலை மற்றும் தரம் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3 பிரிவுகள் உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 14 மாடிகள் கொண்டது. மொத்தமாக 840 குடிசை மாற்று வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடும் 406 சதுர அடிகொண்டது.
ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30…
Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக…
LokSabha Election 2024: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை…
Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக…
Wrinkles-இளம் வயதிலேயே ஏற்படும் முதுமை தோற்றத்திற்கான காரணமும், அதற்கான தீர்வையும் இப்பதிவில் காண்போம். நாம் ஒருவரின் வயதை கணக்கிட வேண்டுமானால் அவரின் சருமத்தின் தோலை வைத்து தான்…