மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாப பலி….!!!

தூத்துக்குடி மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். தூத்துக்குடி மின் வாரியத்தில் கள உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி வண்ணார்த் தெரு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் பழுது ஏற்பட்டது. இதனையடுத்து சீனிவாசன் அதை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment