நடிகர் விவேக் அவர்களின் மறைவுக்கு கோடிக்கணக்கான மரங்கள் கண்ணீர் சிந்தும் என நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் சூரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
காமெடி நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் புரோட்டா சூரி அவர்களும் தற்பொழுது நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நடிகர் விவேக் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு கொடூரமான சூழ்நிலை விவேக் அவர்களுக்கு வந்திருக்கக் கூடாது எனவும், அவர் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அவர் ஒரு காமெடியன் அல்ல, அவர் தான் உண்மையான ஹீரோ எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சமூக ஆர்வலராக இருந்த விவேக்கின் மறைவிற்கு கோடிக்கணக்கான மரங்கள் கண்ணீர் சிந்தும் எனவும், நீங்கள் இந்த உலகம் உள்ளவரை எங்களோடு கூட இருப்பீர்கள் எனவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…