சுடுகாட்டில் இறந்து கிடந்த ஆண்… போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

சுடுகாட்டில் இறந்து கிடந்த ஆண் சடலம் குறித்து வந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்.

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி அருகே சாந்த தோப்பு என்னும் பகுதியில் ஒரு சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் ஆண் ஓருவரின் சடலம் கிடப்பதாகவும், அவர் இறந்த நிலையில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையில், பண்ருட்டி பகுதியில் உள்ள அன்வர்ஷா பகுதியை சேர்ந்த சக்திவேல் தான் இவர் என்பதும், இவர் நேற்று வீட்டில் ஏற்பட்ட சாதாரண தகராறு காரணமாக மன உளைச்சல் அதிகரித்ததால் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டு இங்கே வந்து படுத்து இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தான் அடுத்த கட்டமாக என்ன நடந்தது என்பது குறித்து தெரியவரும் என கூறியுள்ளனர்.

Rebekal

Recent Posts

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

2 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

3 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

3 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

3 hours ago

இறுதி கட்டத்தை எட்டும் வாக்குப்பதிவு… தற்போதைய நிலவரம் என்ன?

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது வாக்குப்பதிவு. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மாட்ரிம் புதுச்சேரியில் இன்று காலை…

3 hours ago

10th படிச்சுருக்கீங்களா ? அப்போ புலனாய்வுத்துறையில் இந்த வேலை உங்களுக்கு தான் ?

IB Recruitment 2024 : உள்துறை அமைச்சகம் - உளவுத்துறை பணியகம் (IB) தற்போது மொத்தம் 660 காலியிட பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்துறை மற்றும் உளவுத்துறை பணியகத்தில்…

3 hours ago