மதுரையில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்…!!!

தமிழகமெங்கு தொடர்ந்து டெங்கு காய்ச்சல்கள் பரவி வருவதால், கல்லுப்பட்டி பேருராட்சியில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.மேலும் பள்ளி வளாகங்கள், பஸ் ஸ்டாண்டுகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் கண்காணிக்குமாறும், காய் கழுவுதலின் அவசியம் பற்றியும் அறிவுறுத்தியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment