மதுரை அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவீர சிகிச்சை…!!!

கடந்த சில வாரங்களாக காய்ச்சல்கள் பரவிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேற்று மதுரையில் பன்றி காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 99 பேருக்கும், டெங்குவால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கும், பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு சிறுவன் பன்றி காய்ச்சலால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment