கர்நாடகாவில் சமூகவலைத்தளம் மூலம் முத்தலாக் கொடுத்த நபர் கைது.
கர்நாடக மாநிலம், மங்களூர் மாவட்டத்தில் ஷிர்வா பகுதியில் வசித்து வருபவர் சலீம். இவருக்கும், ஸ்வப்னாஸ் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை உள்ள நிலையில், இவர் தனது குடும்பத்துடன் சவுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் சவுதியில் இருந்து குழந்தையையும், மனைவியையும் விட்டுவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பினார். இதனையடுத்து, இந்தியா வந்த இவர், சமூகவலைத்தளம் மூலம் மனைவிக்கு முத்தலாக் கூறியுள்ளார். மேலும், அவர் வேறு பெண்ணுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து, ஸ்வப்னாஸ், சவுதியில் இருந்து இமேயில் மூலம், கர்ணாகாவில் உள்ள மங்களூர் மாவட்ட காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சலீம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Hardik Pandya : மும்பை வீரர்கள் குறைகளை உணர்ந்து விளையாடவேண்டும் என்று அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். நேற்று ஏப்ரல் 23-ஆம் தேதி ஜெய்ப்பூர் சவாய்…
Honor Killing : சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்டவரின் மனைவி உயிரிழப்பு. அவரின் தற்கொலை கடிதம் கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சர்மிளா எனும் மூன்றாம் ஆண்டு கல்லூரி…
Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர் உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார். தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி…
Gold Price : கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பெருமளவில் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின்…
Helicopter Crash: மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில்10 வீரர்கள் பலியாகினர். மலேசியாவில் கடற்படை பயிற்சியின்போது இரு ஹெலிகாப்டர்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.…
Kerala Election 2024 : கேரளாவில் கடந்த முறை போல இந்த முறையும் மக்களவை தேர்தலில் தடம்பதிக்க காங்கிரஸ் தீவிரமாக வேலை செய்து வருகிறது. நாட்டில் நாடாளுமன்ற…