மேற்கு வங்கத்தின் துணை பெண் நடுவராகிய (deputy magistrate)டெபட்டா கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்ததற்கு, கொரோனவை எதிர்கொண்ட முதல் போராளி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புகழாரத்துடன் இரங்கல்.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், மேற்கு வங்கத்தின் துணை நடுவராகிய (deputy magistrate) டெபட்டா மற்றும் அவரது கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
தற்பொழுது அவரது கணவர் குணமாகி நல்ல உடல் நலத்துடன் உள்ளார், அதே சமயம் சிகிச்சை பலனின்றி துணை நடுவர் டெபட்டா மரணமடைந்துள்ளார். இவரது மறைவுக்கு மேற்கு வங்கத்தின் முதல்வராகிய மம்தா பானர்ஜி, கொரோனாவாய் வென்ற முதல் அரசு போராளி என புகழாரம் சூடியதுடன், அவரது மறைவுக்கு திறன்களும் தெரிவித்துள்ளார்.
Soori : தனது பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் சூரி வேதனையுடன் பேசியுள்ளார். இன்று (ஏப்ரல் 19) -ஆம் தேதி நாடு முழுவதும் மக்களவை…
Amla juice- நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் அறியலாம் . நெல்லிக்காய் : ஆயுளை வளர்க்கும் கனி எனவும் நெல்லிக்கனி அழைக்கப்படுகிறது. ஏழைகளின்…
Election2024: தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று…
Painting idea-ஓவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது அது என்னவென்று இப்பதிவில் காண்போம். வண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் நம் எண்ணங்களும் பிரதிபலிக்கும். ஆமாங்க.. நம் மனநிலையை…
ஐபிஎல் 2024 : லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் எம்.எஸ்.தோனியை புகழ்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் 33-வது போட்டியாக…
Vivo V30e : வி30இ 5ஜி போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவோ நிறுவனம் அடுத்ததாக வி30இ 5ஜி (vivo V30e…