மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் ..!பிரதமர் நரேந்திர  மோடி மலர்தூவி மரியாதை …..!

மகாத்மா காந்தியின் 150 -வது பிறந்தநாளையொட்டி அவரது  நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர  மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இவர் அக்டோபர் 02 ஆம் தேதி 1869 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலம் போர்பந்தரில் பிறந்தார்.இன்று  இவருக்கு 150 -வது பிறந்தநாள் ஆகும்.

இந்தியா முழுவதும் இவரது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர  மோடி மலர்தூவி மரியாதை  செலுத்தினார்.

Leave a Comment