அருமையானபோட்டி..!கொரோனா இல்லாத கிராமமாக மாற்றினால் ரூ.50 லட்சம் பரிசு..!

கிராமப்புற பகுதிகளை “கொரோனா இல்லாத கிராமமாக” மாற்றினால், முதல் பரிசாக ‘ரூ.50 லட்சம் பரிசுத் தொகை’ வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2 வது அலையானது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தினசரி பாதிப்பானது 60 ஆயிரத்தை எட்டியுள்ளது.மேலும்,தினசரி கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது,மகாராஷ்டிராவில் உள்ள கிராமப்புற பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவி வேகமாக பரவி வருகிறது.ஏனெனில்,கிராமங்களில் போதுமான சுகாதார கட்டமைப்பு வசதிகள் குறைவு என்பதால்,கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதனால்,கிராமப்புற பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில்,கிராமப்புற பகுதிகளை, “கொரோனா இல்லாத கிராமமாக” மாற்றினால், ‘ரூ.50 லட்சம் பரிசுத் தொகை’ வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.அதாவது, கொரோனா ஒழிப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெறும் வகையில் இந்த போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி,கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக கையாளும் கிராமத்திற்கு முதல் பரிசாக ரூ.50 லட்சம், 2 வது பரிசாக ரூ.25 லட்சம், 3 வது பரிசாக ரூ.15 லட்சம் பரிசாக வழங்கப்படும்.மேலும்,ஒவ்வொரு வருவாய் மண்டலத்துக்கு உள்பட்ட மூன்று கிராமங்களில் இந்த போட்டி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து,எந்த கிராமம் சிறப்பாக செயல்பட்டது என்ற முடிவை தேர்வு செய்ய ஒரு கமிட்டி உருவாக்கப்படும் என அம்மாநில கிராமப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிஃப் தெரிவித்துள்ளார்.

Recent Posts

பிரதமர் மோடி, ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…

9 mins ago

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் ஆளில்லா விமானம் நொறுங்கி விபத்து.!

Air Force Plane Crash:  ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…

22 mins ago

வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க…ஓகே சொல்லிய விஜய்?

Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…

53 mins ago

நேற்று RBI தடை…. இன்று பங்குகள் சரிவு… கோடாக் மஹிந்திரா வங்கியின் தற்போதைய நிலவரம்… 

Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…

2 hours ago

தொடர்ந்து சிறிதளவு சரியும் தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று  குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

2 hours ago

அந்த பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…

3 hours ago