மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டு…..!!! இதுவரை 5 பேர் காயம்….!!!!

மதுரை மாவட்டம் அவனியாபுர ஜல்லிக்கட்டில் இதுவரை 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மதுரை மாவட்டம் அவனியாபுர ஜல்லிக்கட்டு போட்டி மிக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 500 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் மற்றும் பார்வையாளர் காயம் அடைந்துளளனர்.

தற்போது இதுவரை 5 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாக தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment