மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் மூடப்படுகிறது !!!

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் மூடப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம் நவீன மயமாக்கப்படவுள்ளது. எனவே முதலைமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி இத்திட்டத்தை தொடக்கி அடிக்கல் நாட்டி வைத்தார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டுமான பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படுகிறது. நான்கு தலைமுறையாக மதுரை பெரியார் பேருந்து நிலையம் இயங்கி  வருகிறது. தற்போது இந்த பேருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது. மேலும் அப்பகுதியில் இயக்கி வரும் கடைகளும் அகற்ற படவுள்ளது. இதனால் அப்பகுதி கடைகாரர்கள் பெரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment