அதிர்ச்சி செய்தி: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார் சென்னையின் நட்சத்திர வீரர்!!

அதிர்ச்சி செய்தி: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார் சென்னையின் நட்சத்திர வீரர்!!

  • சென்னை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நிகிடி காயம் காரணமாக எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூலம் ஐ.பி.எல் தொடரில் கால் பதித்த லுங்கி நிகிடி கடந்த தொடரிலேயே சொற்பமான போட்டிகளில் மட்டுமே விளையாடியதும், ஆனால் சில போட்டிகளிலேயே சென்னை கேப்டன் தோனி உள்பட சென்னை ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரே இன்னும் துவங்காத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முக்கிய வீரர்களுல் ஒருவரை இழந்துள்ளது அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

 

author avatar
Srimahath
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *