கள்ள சாராய வழக்கு: காவல் துறை உட்பட 4 பேர் இடைநீக்கம் – யோகி அரசு

கள்ள சாராய வழக்கு: காவல் துறை உட்பட 4 பேர் இடைநீக்கம் – யோகி அரசு

கள்ள சாராய வழக்கின் கீழ் காவல் துறை உட்பட 4 பேரை இடைநீக்கம் செய்ய உத்தரபிரதேச அரசு முடிவு.

உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நவம்பர் 13 ஆம் தேதி, 6 பேர் கள்ள சாராயம் அருந்தி உயிழந்தனர் மற்றும் பலர் இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று உத்தரபிரதேச முதலமைச்சர் இந்த கள்ள சாராயம் விற்ற வழக்கில் சிக்கிய துணை கமிஷனர் உட்பட 4 அதிகாரிகளை இடைநீக்கம் செய்து திடீர் நடவடிக்கை எடுத்தார் யோகி ஆதித்யநாத்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *