கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன், வாக்குபதிவின் போது பாஜகவின் சின்னமான தாமரை முத்திரையை அணிந்திருந்ததால் திமுக சார்பில் புகாரளிக்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடைபெற்றது. வாக்குப்பதிவு நாளன்று கட்சி சார்ந்த சின்னம், முத்திரை என எந்தவித அடையாளத்தையும் வாக்குச்சாவடிக்குள் அணியவோ, எடுத்து செல்லவோ கூடாது என தேர்தல் ஆணையம் கடந்த 2014 ஆம் ஆண்டு தெரிவித்தது.
இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவியுமான வானதி ஸ்ரீனிவாசன் கோவையில் நேற்று வாக்களித்தபோது பாஜக கட்சியின் சின்னமான தாமரை முத்திரையை தனது புடவையில் குத்தி வந்திருந்தார். இது, தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என கோவை திமுக வழக்கறிஞர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…
Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…