விஜய் ரசிகர்கள் செய்த காரியத்தை பாருங்களேன்!!!!

விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹீரோக்களில் ஒருவர். இவர் சமூகத்தில் பல  நல்ல காரியங்களை செய்து வருகிறார். இவர் தனகென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். விஜய் ரசிகர்கள் தற்போது பலவிதமான நற்காரியங்களை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் சின்னியகவுண்டர் புதூரில் ஜாக்டோ -ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இதனை அறிந்த  விஜய்  ரசிகர்கள் அந்த பள்ளியில் 2ஆசியர்களை நியமித்து தொடக்க பள்ளி மாணவர்களுக்கு படம் கற்று கொடுத்து வருகிறார்கள்.

Leave a Comment