மக்களவை தேர்தல் 2019 : நாளை இறுதிக்கட்ட தேர்தல்

மக்களவை தேர்தல் 2019 : நாளை இறுதிக்கட்ட தேர்தல்

நாளை 7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறவுள்ளது.இதில் 6-கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இதுவரை மொத்தம் 483 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது.

7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடக்கும் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெறுகிறது.ஆனால் மேற்குவங்க மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டதால் அங்கு உள்ள 9 தொகுதிகளுக்கு மட்டும் நேற்று முன்தினம்  இரவு 10 மணியுடன் பரப்புரை முடிந்தது.மீதமுள்ள 50 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது .இதனால் நாளை 7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *