நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

நெல்லை மாவட்டத்திற்கு மார்ச் 4 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அய்யா வைகுண்டரின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 4ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்ட மார்ச் 4ஆம் தேதி அரசு பொதுத்தேர்வுகள் இருந்தால் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வு மையங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *