சத்துணவில் பல்லி; மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி..!

கருங்காலிகுப்பம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை போளூர் அருகே கருங்காலிகுப்பம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவில் பல்லி இருந்தது தெரிய வந்ததை அடுத்து உணவு சாப்பிட்ட 19 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
murugan