கருங்காலிகுப்பம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை போளூர் அருகே கருங்காலிகுப்பம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவில் பல்லி இருந்தது தெரிய வந்ததை அடுத்து உணவு சாப்பிட்ட 19 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.