நாம் மீனை வைத்து பல வகையான உணவுகள் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மீன் புட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் மீனை உப்பு மஞ்சள்தூள் போட்டு கொஞ்சமாக நீர் விட்டு புளியைக் கரைத்து விட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். பின் வெங்காயத்தை பொடி பொடியாக வெட்டி தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும் காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு கறிவேப்பிலை வெட்டிய வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். அதன் பின்னர் மீன் கலவையை கொட்டி உதிர கிளறவும். நன்கு உதிர்ந்தது வந்ததும் தேங்காய் போட்டு, மேலும் சற்று நேரம் கிளறி இறக்க வேண்டும். இப்பொது சுவையான மீன் புட்டு தயார்.
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…